Sunday, October 17, 2010

நகரவாசி


அருவியும்,ஆற்றங்கரையும்,
புல்லும், நிலமும்,
மலையும், மாந்தோப்பும்,
குருவியும், குயிலும்,
வெயிலும், மழையும்,
மலரும், மாலையும்,
கவிதையில் கலக்கி
கணினியில் கொட்டி
கண் முன் இழக்கும்
மூடர்கள்......