Friday, April 20, 2012

திருப்தி

என் கவிதைகளை,ஓவியங்களை,இசையை,பேச்சை,
எதையும் ரசிக்கவில்லை
என்னவன்
என்று கடிந்துகொண்டேன்
என்னை மட்டுமே அவன் ரசித்துக் கொண்டிருப்பது
தெரியாமல் ......

No comments:

Post a Comment