தபால் காரர் குரல்
கேட்டு நறுக்கிய காய்களை அடுக்களையில் விட்டு
விட்டு வாசல்
ஓடினேன் நம்ப முடியவில்லை
என்னால் முதல் முறையாய்
நான் எழுதி அனுப்பிய கவிதையை
மாதப்பத்திரிக்கை வெளியிடிருந்தது
அந்த நொடியில்
ஆனந்தம் வேறில்லை என்றபடி நின்றேன்
அதை பொய்யாக்கியது
உள்ளே விளையாடிகொண்டிருந்த என்
பிஞ்சு முதல் முறையாய்
"அம்மா" என்று என்னை அழைத்து .......
Monday, October 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
acho....mudiyalanga...really fantastic one...
ReplyDelete