Friday, February 26, 2010

கள்ளி

கண்ணே நீ
கண்ணுறங்கி நான் கண்டதே இல்லையே?
என்றான் என் கண்ணாளன்...
இரவு முழுவதும் நான் உறங்குவதை, நீ ரசித்துக்கொண்டிருந்தது
எனக்கு தெரியும் ..ஏன் பொய்யுரைக்கிறாய் ?
என்றேன்
காரிருளிலும் என் கண்கள் உன்னை கண்டதை
நீ உறங்கியிருந்தால் எவ்வாறு அறிந்துப்பாய்?
என்றான்
அகப்பட்டுக்கொண்ட கள்ளியாய் நான்...

No comments:

Post a Comment