Monday, August 2, 2010

அறிந்தவர் எவரோ ??


யானையை தொட்டுணர்ந்த
குருடர் கதை போல் ஆனது
என்னை புரிந்தவர்கள் என்று
கூறுவர் கருத்து...
உண்மையானாலும் முழுமை இல்லை...

No comments:

Post a Comment