Monday, August 2, 2010

கலைந்த கனவு


அன்றுன் மனதை
கொண்டென் என் மௌனம்
உடைத்தாய் ...
இன்றுன் மௌனம்
கொண்டென் மனதை
உடைக்கின்றாய்...

தேடி வந்த மனதை
உன்னிடம் தொலைக்க
துணிந்த பேதை
இவள் கண்ணன்
இழந்த கோதை...
இருட்டிலே
ஒரு வெளிச்சம் ஒளித்துவைக்க
திட்டம் தீட்டி
தினம் தோற்கின்ற ராதை...

No comments:

Post a Comment