புன்னகை மலரச்செய்து
பூந்தோட்டம் பரிசளித்தேன்
எப்போதும் போல் நீ கண்ணீர் கொடுக்கிறாய்
கவலையில்லை எனக்கு
காரணம், அதை கொண்டே தோட்டத்திற்கு
நீர் பாய்ச்சுகிறேன்
கண்ணீரெல்லாம் கண் காண வேருக்கு சென்று
புன்னகை மட்டும் மலர்கிறது நீ காண
Wednesday, March 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment