Wednesday, March 17, 2010

மட்டும்

பேச எதுவுமே இல்லை
என்றபோதும் தொடர்பை
துண்டிக்க மனமில்லை கைபேசியில்

உன் மூச்சுக்காற்றை மட்டுமாவது கேட்கிறேனே ...

2 comments: