உரக்க உதிர்க்கும் சொற்களுக்கு
உயிர் இருக்கிறதோ இல்லையோ
மௌனங்கள் கூச்சலிட்டுக்கொண்டே இருக்கும்..
உனக்கு புரிய வைக்க
மொழிகளால் இயலவில்லை
மௌனம் பேசியதை
உணர்ந்ந்தும் நீ அறிந்ததாய் காட்டிக்கொள்ளவில்லை
அறிந்தும் அறியாமலும்
காவியமாகிகறது காதல்
ஏட்டில் மட்டும் உயிர் பெற்று .....
உண்மையில் உயிர் விடுகிறது
சில கண்ணீர் துளிகள்
முற்றுப் புள்ளி இடுகிறது தொடர்ந்து .........
Thursday, March 4, 2010
Subscribe to:
Post Comments (Atom)
haiyo....eppadinga...chance ae illa..super... really amazinggg...
ReplyDeleteசில கண்ணீர் துளிகள்
முற்றுப் புள்ளி இடுகிறது தொடர்ந்து .........
rombavae aazhamaana varikal.... excellent...