Thursday, September 17, 2009

அதிகாலை சாரல்

அதிகாலை சாரல் ஒரு துளியாய் என் இதழில்துடைக்கும் கரங்களைதடுத்தது பூங்காற்று இயற்கை இட்ட முத்தத்தின்ஈரத்தை அழிக்காதே என்பது போல்இலைகளின் சரசரப்பு

No comments:

Post a Comment