Thursday, September 17, 2009

குருடர்கள்

விபத்தில் சிக்கிய வாலிபன்
பேருந்தில் கர்பவதி
யாசிக்கும் சிறுவன்
மரணப்படுக்கையில் முதியவர்
இவர்களை
காணும்போது மட்டும்
கண் கொண்டும் குருடர்களாய்
நாம்...

2 comments: