Thursday, September 17, 2009

அச்சம்

மழை துளிகள் ஒரே சீரான இடைவெளியில்விட்டு விட்டுதரை தொட்டு தாளம் போட்டுகொண்டிருந்தனவெள்ளம் வடிந்துவிட்டதுவந்து சென்ற அடையாளங்களை மட்டும்விட்டு விட்டு அடைக்கலம் தந்த என் மண் குடிசையில் நீரூற்றுசாக்குப்பைகளை மெத்தையாக்கி மாற்று சேலையை போர்வையாக்கிஎன் மகனைஉறங்க வைத்தேன் மீண்டும் இடிமுழக்கம் இம்முறை வான வேடிக்கைகள்விடிந்தால் தீபாவளியாம்மண் குடிசையும் சாம்பலாகி விடக்கூடாதென்பது மட்டும் என் அச்சம்

No comments:

Post a Comment