உன்னை நினைத்த அந்த ஒரு நொடி பொழுதில்
எனை விட வேகமாய் உன்னை காண ஓடி வரும்
என் கண்ணீர் துளி
நீ இல்லாததால் ஏமாற்றம் அடைந்து
மீண்டும் என் கண்களுக்குள் செல்ல இயலாமல்
வெளியேறுவதை போல்
உன்னை தொடர்ந்த என் மனதும் நீ
ஏற்காதபோதும் மீண்டும் எனை சேராமல் உன்னையே
பின் தொடர்கிறது
Thursday, September 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
wow...super one...good feel...
ReplyDelete