Thursday, September 17, 2009

எனை சேராமல்

உன்னை நினைத்த அந்த ஒரு நொடி பொழுதில்
எனை விட வேகமாய் உன்னை காண ஓடி வரும்
என் கண்ணீர் துளி
நீ இல்லாததால் ஏமாற்றம் அடைந்து
மீண்டும் என் கண்களுக்குள் செல்ல இயலாமல்
வெளியேறுவதை போல்
உன்னை தொடர்ந்த என் மனதும் நீ
ஏற்காதபோதும் மீண்டும் எனை சேராமல் உன்னையே
பின் தொடர்கிறது

1 comment: