Thursday, September 17, 2009

மணம்

விதியென நான்விபத்தென நீமணந்து கொண்டோமே முள் நிறைந்த பாதை என்றுபயணம் தொடங்கினோம்கை கோர்த்து நடந்த பின்னேமலர்கள் நிறைத்தோம்நம் பாதையில்

No comments:

Post a Comment