Thursday, September 17, 2009

நன்றி

கண்ணீர் பரிசளித்த காதலனுக்காக கோவிலில் விரதமிருக்கும் பேதை நான் அவன் நல் வாழ்வுக்காக உள்ளத்தை களங்கப்படுத்தியவன் உடலை மட்டுமாவது கற்போடு விட்டு வைத்த நன்றிக்காக

No comments:

Post a Comment