Thursday, September 17, 2009

பிரிவு

கன்னங்களில் கண்ணீர் வந்துஎட்டி பார்த்து ஏமாற்றமடைந்தது துடைத்துவிட உன் விரல்கள் இல்லாமல் ஆடை அசைத்த தென்றலும்பானை உருட்டிய பூனையும் உனையே நினைவூட்டினவெறிச்சோடி இருப்பது வீடு மட்டுமல்லஎன் உள்ளமும்தான் எப்போது வருவாய் மகனேஎன் தாய் வீட்டிலிருந்து

No comments:

Post a Comment