Thursday, September 17, 2009

காத்திருப்பேன்

எவரும் அறியாமல் எனக்குள் வளர்த்த செடி மலர்ந்தும் மறைக்கிறேன் மணம் உன் மனம் சேரும் வரை காத்திருப்பேன்

No comments:

Post a Comment