Thursday, September 17, 2009

ஒற்றையடி பாதை

பரந்து விரிந்திருந்த பச்சை சேலைவளைந்து நெளிந்திருந்த கிழிசல்பூமித்தாய் மேனியை காட்டியதுமரண ஓலம் கேட்க நேரமில்லாத மானுடம் நடந்து சென்றது புற்களின் கல்லறை மீது-----ஒற்றையடி பாதை

No comments:

Post a Comment