Thursday, September 17, 2009

குற்ற உணர்ச்சி

பசியில் அழுத என் பிள்ளைமார்பு முட்டி பாலுண்ணும் இசையை ரசிக்க இயலாமல் கொல்லையில்பசுவின் அழுகுரல்கன்றை கட்டிபோட்டு விட்டு பால் கரந்தான் கந்தசாமிகுற்ற உணர்ச்சி தாளாமல் கட்டவிழ்தேன்துள்ளி சென்ற கன்று பசியாறியதுகுழந்தையின் அழுகுரலும் மாறியதுஅவள் அழுதது கன்றுக்கா என்னுள் ஆச்சரியம்

No comments:

Post a Comment