Thursday, September 17, 2009

எதிர்காலம்

விளை நிலங்களில் மாளிகைகள் விளைந்திருக்கவிவசாயிகளும் நெசவாளிகளும் கடனில் மூழ்கியிருக்க மின்சாரம் இல்லாமல் நகரமும் இருண்டிருக்கஏரிகள் எல்லாம் குடிசைகள் ஆகி நிற்க வெள்ளம் வடியும் பாதைகள் மூடி இருக்கபள்ளி , கல்லூரிகள் வியாபாரம் ஆகி விடஅடுத்த தலைமுறையினருக்கு எதை கொடுக்கப்போகிறோம் என்று நான் குழம்பி நிற்கிறேன்

No comments:

Post a Comment